மு.பெருமாள்





புனைபெயர்: மு. அன்புச்செல்வன்
பிறப்பு: 5-10-1942
தொழில்: எழுத்தராக இருந்து ஓய்வு பெற்றவர்.
முகவரி: 19 Jalan Dato Senu 18, 51000 Sentul Pasar, Kuala Lumpur.



எழுத்து: 1960-லிருந்து எழுதி வரும் அன்புச்செல்வன் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, புதுக்கவிதை எழுதியுள்ளார்.

நூல்கள் : சிறுகதைத் தொகுப்புகள்:
"தவத்தின் வலிமை"; "தீபங்கள்"; "அன்புச்செல்வன் கதைகள்"; "விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்".
"விலாங்குகள்" (நாவல்); "பிச்சைப் பாத்திரங்கள்" (புதுக் கவிதைகள்).
சிறப்புக் குறிப்பு: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திரச் சிறுகதைத் தேர்வின் பொறுப்பாளர். சிறுகதைப் போட்டிகளில் பலமுறை பரிசுகளும் பதக்கங்களும் பெற்றுள்ளார்.


Designed by: Suba :-Copyright THF