மா.அரிகிருஷ்ணன்





புனைபெயர்: (சரஸ்வதி அரிகிருஷ்ணன்)
பிறப்பு: 17. 02. 1940
தொழில்: ஓய்வு பெற்றவர்
முகவரி: 32 Jalan Dua, Taman Bukit Kuchai, 47000 Puchong.
எழுத்து அனுபவம்: சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல், கவிதை.

நூல்கள்: "நிறம் மாறும் பூக்கள்" (சிறுவர் கதை); "ஐந்தாவது பௌர்ணமி" (குறுநாவல்);
"பனி மலர்" (சிறுகதைகள்); "நானும் ஒரு தமிழ்ப் பெண்தான்" (நாவல்); "ஆசை கொண்ட மனம்" (நாவல்); "சரஸ்வதி அரிகிருஷ்ணனின் இலக்கியப் படைப்புகள்" (தொகுப்பு); "என்னுயிர் ஷாலினி" (நாவல்).

சிறப்புக் குறிப்புகள்: "எழுத்துச் செம்மல்" எனும் விருது முன்னாள் தமிழக நிதியமைச்சர் இரா. நெடுஞ்செழியனால் வழங்கப்பட்டது (1965); "இலக்கியச் சுடர்" விருது வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்பட்டது.


Designed by: Suba :-Copyright THF