நா. மகேசுவரி





புனைபெயர்கள்: மாங்கனி, மோகினி, பாரதி
தொழில்: ஓய்வு பெற்ற ஆசிரியை
முகவரி: 27 Jalan Kiriyang, theluk Gadong, 41100 Klang.


எழுத்து:

1958 முதல் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல் எழுதியுள்ளார்.

நூல்கள்: "தாய்மைக்கு ஒரு தவம்" (சிறுகதைகள்); "பிறந்த நாள் பரிசு" (மாணவர் கதைகள்); "புதிய வாரிசு" (நாவல்)

சிறப்புக் குறிப்புகள்: சிறுகதைப் போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். 1963-இல் தமிழ் நேசனின் ஆண்டின் சிறந்த எழுத்தாளர் விருது; 1989-இல் ஆதிநாகப்பன் விருது; 1990-இல் தமிழ் இலக்கியக் கழகத்தின் "நறுங் கதைச் செல்வி" விருது.



Designed by: Suba :-Copyright THF