சி. ஆறுமுகம்





புனைபெயர்கள்: பாதாசன், மஞ்சரி
பிறப்பு: 29.4.1943
தொழில்: பத்திரிகை ஆசிரியர்: மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்புப் பொறுப்பாசிரியர்.

முகவரி: 3-281 Jalan Udang Kepai, Sri Segambut, 52000 Kuala Lumpur


எழுத்து:

1960 முதல் எழுதி வரும் முன்னணிக் கவிஞர். கதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

நூல்கள்: "பாதாசன் கவிதைகள்", "ஞாயிறு களம்" (கட்டுரைத் தொகுப்பு)

சிறப்புக் குறிப்புகள்: குவால லும்பூர் கவிதைக் களம் என்னும் கவிதைப் பயிற்சி மன்றத்தின் பொறுப்பாளர்; மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றம், முத்தமிழ்ப் படிப்பகம் ஆகியவற்றின் மூத்த உறுப்பினர்.

Designed by: Suba :-Copyright THF