Friday 20th of April 2018

தஞ்சை பெருங்கோயில் விளக்கம் |
![]() |
![]() |
![]() |
Subashini ஆல் எழுதப்பட்டது |
Wednesday, 30 December 2009 17:47 |
முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இப்பகுதியில் இவர் தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பை முழுமையாக விளக்குகின்றார்.
குடவாசல் பாலசுப்ரமணியம்
பேட்டிகளை செய்தவர் திருமதி சுபாஷினி ட்ரெம்மல்
பாகம் 1 : தஞ்சை பெருங்கோயில் விளக்கம்.
வாயில்
பாம்பு யானையை விழுங்கும் காட்சி
பாம்பு யானையை விழுங்கும் காட்சி
பாகம் 2 :
அர்ஜுனனுக்கு பாசுபதம் வழங்கும் காட்சி
கண்ணப்பர் சிவனை வழிபடும் காட்சி
|
Last Updated on Friday, 17 September 2010 21:58 |
பிற வளங்கள்
