புஷ்பலீலாவதி
புனைபெயர்: பாவை, நாகலட்சுமி
பிறப்பு: 1947
முகவரி:.54 Taman Nirwana, Lorong Nirwana 10, 14000 Bukit Mertajam.
எழுத்து: 1965-லிருந்து எழுதி வரும் பாவை சிறுகதை, கட்டுரை, புதுக்கவிதை, மரபுக் கவிதைகள் எழுதியுள்ளார்.
நூல்: :"ஞானப் பூக்கள்" (சிறுகதைத் தொகுப்பு); "கோடுகள் கோலங்கள் ஆனால்" (குறுநாவல்கள்).
சிறப்புக் குறிப்பு: சிறுகதைகளுக்காக அதிகமான தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளவர் பாவை.
Designed by: Suba :-Copyright THF