சி. வேலுசாமி





புனைபெயர்: சந்திரன், கவிதைப் பித்தன், குமரன், சரவணபவன்.
பிறப்பு: 1927
தொழில்: ஓய்வு பெற்ற தலமை ஆசிரியர்; "திருமகள்" திங்களிதழ் ஆசிரியர்

முகவரி:.307 Jalan 9A, Taman Tan Yew Lai, 58200 Kuala Lumpur.

எழுத்து:

1948-இலிருந்து எழுதி வரும் வேலுசாமி, தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கான பல நூல்களின் ஆசிரியர்.

நூல்கள்:

இந்து சமய விளக்க, அறிமுக நூல்கள்; தமிழ் மொழி பற்றிய நூல்கள்; மலாய்-தமிழ்-ஆங்கில அகராதி; மலாய் மொழி பயிற்று நூல்கள்; "கவிதைப் பித்தன் கவிதைகள்"; "தேனீயைப் பார்"; "பாட்டுப் பாடலாம்"; "அருள் புரிவாய்" முதலியவை.

சிறப்புக் குறிப்பு: தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் தொடக்க கால அமைப்பாளர்களுள் ஒருவர். பல ஆண்டுகள் அதன் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

Designed by: Suba :-Copyright THF